அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 2449 பேரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 2449 பேரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆவது வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நடந்து
வருகிறது.இதனை போகும் முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது.அதன்படி 2449
முதுகலை பட்டதாரிகளை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க உள்ளது.