100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் கை மற்றும் 100% வடிவத்தில் நின்று விழிப்புணர்வு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் கை மற்றும் 100% வடிவத்தில் நின்று விழிப்புணர்வு

நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் 100% Vote என்ற எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதே போல் வாக்குப்பதிவை வலியுறுத்தி கை வடிவிலும் மாணவர்கள் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நின்றனர். தொடர்ந்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் முன்னிலையில் வாக்களிப்போம் - ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision