Site Logo mobile
Search Icon
Mobile Gif
News | 23 Feb, 2026

துவரங்குறிச்சி மொபைல் கடை திருட்டு வழக்கு: கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துவரங்குறிச்சியில் கடைவீதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை கடந்த 29.12.2025 அன்று…

News | 23 Feb, 2026

போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை செல்வராஜ் 37/21, த.பெ. பிச்சை,…

News | 23 Feb, 2026

திருச்சி 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திறந்துவைத்தார்.…

News | 23 Feb, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில்…

News | 23 Feb, 2026

பிப்ரவரி 23 கட்டுமான தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் பாரத பிரதமருக்கு கோரிக்கை தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது

ஏஐடியுசி தலைமையிலான கட்டுமான தொழிலாளர் மகா சம்மேளனம் நாடு முழுமையிலும் கட்டுமான தொழிலாளர்கள் பாரதப் பிரதமருக்கு.. தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு…

News | 23 Feb, 2026

திருச்சியில் ‘வனமும் வாழ்வும்’ திட்ட நிறைவு விழா: 500 மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கல்!

இன்று 23.02.2026 திருச்சிராப்பள்ளி மாவட்ட வன அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வனமும் வாழ்வும்’ திட்ட நிறைவு மற்றும் சான்றிதழ்…

News | 22 Feb, 2026

திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் !

மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட செயற்குழு…

News | 22 Feb, 2026

காட்டுப்புத்தூர் அருகே சட்டவிரோத மணல் ஏற்றிய வேன் பறிமுதல்; 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட உண்ணியூர் காவிரி ஆற்று பகுதியில் அதிகளவு இரவு நேரங்களில் மணல்…

News | 22 Feb, 2026

திருச்சி DRM-ஐ சந்தித்த துரை வைகோ: ரயில் நிறுத்தம், மேம்பாலம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு

இன்று (22.02.2026) காலை 10 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை…

News | 22 Feb, 2026

பெரியநாச்சிப்பட்டி அருகே கிராவல் மண் கடத்தல்: 4 லாரிகள் பறிமுதல், 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட பெரிய நாச்சிப்பட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக…

Prev
Next
Prev
Next
ad image

Stay Connected

facebook

12345 Likes

Like

facebook

325 Followers

Follow

facebook

325 Subscribers

Subscribe

facebook

325 Followers

Follow

facebook

123 Connections

Join

facebook

123 Connections

Follow

facebook

123 Connections

Join Group