திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமிலிருந்த 16 பேர் விடுதலை

திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமிலிருந்த 16 பேர் விடுதலை

திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிலிருந்து 16 பேர் விடுதலையினதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இம்முகாமிற்கு இன்று (02.07.2022) வருகை தந்து முகாம் வாசிகளிடம் கலந்துரையாடி, விடுதலைக்குப் பின்னர் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலை பெற்றோரிடம் தெரிவித்தார்.

மேலும் முகாம்வாசிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், உடனிருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO