இலவச வீட்டுமனை கேட்டு 300க்கும் பொதுமக்கள் மனு

இலவச வீட்டுமனை கேட்டு 300க்கும் பொதுமக்கள் மனு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முஸ்லீம் தெரு, காவேரி நகர், மாரியம்மன் கோவில், பாண்டமங்களம், புத்தூர், வண்ணாரப்பேட்டை, தென்னூர் உள்ளிட்ட மேற்கு சட்டமன்ற தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,

பொதுமக்கள் இலவச வீட்டுமனை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, மேற்கு பகுதிச் செயலாளர் M I .ரபிக் அஹமத் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

இதில் V. ராமசந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் பகுதி குழு உறுப்பினர், Aஅப்துல் கையும், கிளை செயலாளர்கள், வேங்கடாசலம், சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision