Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலையத்தில் பயணியின் உடலில் 53 லட்சம் மதிப்புள்ள தங்கம்

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் சோதனை நடத்திய பொழுது உடலில் மறைத்து எடுத்து வந்த 902 கிராம் எடையுள்ள 53.48 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *