Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில் இரண்டாம் திருப்பணி கணக்கு வெளியிடு

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
உண்டியல் திறப்பு நாள் 16.09.2025
உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்

அறங்காவலர் குழுத்தலைவர் திரு. V.S.P. இளங்கோவன், திரு.அ.இரா.பிரகாஷ், இணை ஆணையர்/செயல் அலுவலர், திரு.பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர், திருமதி. இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர், திரு.சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர், திரு. ம. லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி, செயல் அலுவலர் நிலை-1, அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்,திருச்சி, செயல் அலுவலர் நிலை-1, அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், திரு.நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.
உண்டியல் காணிக்கை விவரம்
நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள் முதன்மை திருக்கோயில் 1,07,52,845 ரொக்கம், கிலோ 2 கிராம் 386 பொன் இனம், கிலோ 3 கிராம் 978 வெள்ளி இனம், 203 NO’s அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 1238 No’s அயல்நாட்டு நாணயங்கள். இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 28.08.2025.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *