Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

இன்று (15.10.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உண்டியல் திறப்பு நாள்.

அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன், எம். சூரியநாராயணன், இணை ஆணையர்/செயல் அலுவலர், பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர், இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர், சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர், கி.உமா, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, பெரம்பலூர், வே.சுரேஷ், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்கோயில், திருச்சி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், ம.கருப்புசாமி, ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, குன்னம் II, திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உண்டியல் திருப்பில் கலந்து கொண்டனர்.உண்டியல் கணக்கெடுப்பில் முதன்மை திருக்கோயில் 97,53,233.00 ரொக்கம், 1 கிலோ 340 கிராம் பொன் இனம், 6 கிலோ 117 கிராம் வெள்ளி இனம், 139 எண்ணிக்கை அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 885 எண்ணிக்கை அயல்நாட்டு நாணயங்கள்.

இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 25.09.2025

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *