தஞ்சை செங்கிப்பட்டியில் மகளிர் மாநாட்டை திமுக நடத்துகிறது. இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் சரவணன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தஞ்சை செல்லும் வழியில் துணை முதல்வர் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் அமைச்சர் மகேஸ் இல்லத்தில் ஓய்வெடுத்து பின்பு தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டு செல்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments