திருச்சி மாவட்டத்தில் நாளை (23.08.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (23.08.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.08.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் ஆவாரவள்ளி சிறுகனூர், திருப்பட்டூர், சிஆர் பாளையம், எம்ஆர் பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே அகரம், ரெட்டிமாங்குடி, ஜிகே பார்க்,

கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (23.08.2023ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 5:00 மணிவரை மின்சாரம் இருக்காது என்று மின் வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision