திருச்சியில் புதன்கிழமை(08.06.2022) அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் புதன்கிழமை(08.06.2022) அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற புதன்(08.06.22) கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை ராம்ஜிநகர், கள்ளிகுடி, புங்கனூர் அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை

இனாம் குளத்தூர், வெள்ளி வாடி, நவலூர் குட்டப்பட்டு,  பூலாங்குளதுப்பட்டி, சித்தா நத்தம் ஆலம்பட்டி புதூர், கரையான் பட்டி வடசேரி, புதுகுளம், இடையபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO