திருச்சி மாநகர் பகுதியில் நாளை கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர் பகுதியில் நாளை கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

நாளை காலை 25.06.2021 அன்று 10.00 மணி முதல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் ....

கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசிகள் இம்முகாம்களில் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW