சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 14.04.2023 அன்று பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையில் 

 சமத்துவ நாள் உறுதிமொழியினை துணை மேயர் . ஜி. திவ்யா மற்றும் அனைத்து அலுவலர்களும்,பணியாளர்களும் இன்று (13.4.2023) ஏற்றுக்கொண்டனர்

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்திலும்  இன்று சமத்துவ நாள்உறுதிமொழி எடுக்கப்பட்டது.