பிரதமர் மோடிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் (06.09.2023)ந் தேதி இன்று காலை துவங்கினர்.

41-ம் நாள் போராட்டமாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத பிரதமர் மோடி ஐயா-வுக்கு சூரிய ஒளியில் விவசாயிகளை தெரியவில்லை என்றால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விவசாயிகளை பார்க்க வேண்டி கையில் மெழுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision