திருச்சி மாநகராட்சி மேயர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மேயர்  முக்கிய அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வருகின்ற (09.10.2023)ம் தேதி திங்கட்கிழமை மேயர் மு.அன்பழகன், தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் கூட்ட அரங்கில் ஆணையர் இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி. திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், முன்னிலையில் நடைபெறும்.

எனவே மாநகர பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision