திருச்சியில் 2 நாட்கள் மாபெரும் கபடி திருவிழா போட்டிக்கு அழைப்பு

திருச்சியில் 2 நாட்கள் மாபெரும் கபடி திருவிழா போட்டிக்கு அழைப்பு

திருச்சி AWNIYYA Public School (CBSE) நடத்தும் மாபெரும் கபாடி திருவிழா போட்டி நடைபெற உள்ளது. 21.05.2022 மற்றும் 22.05.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டி மாநில, மாவட்ட அமைச்சூர் அனுமதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் கபாடி அணிக்கான விதிமுறைகள், பரிசுகள் குறித்த விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும். போட்டி செயற்கை ஆடுகளத்தில் மேட் போட்டு  போட்டி நடைபெற அதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகமும்  Awniyya World Peace Trust ( அவ்னியா உலக அமைதி அறகட்டளை) முதல்வர் திருமதி சபானாவும் செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO