கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்-அமைச்சர் நேரில் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்-அமைச்சர் நேரில் ஆய்வு

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை இன்று (06.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்  மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர்  த. ராஜேந்திரன், மாநகராட்சி நகர பொறியாளர்  சிவபாதம்,அரசு அலுவலர்கள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn