ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 5 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 5 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் , சென்னையை சேர்ந்த பக்தர் எஸ் .ஜெகநாதன் - உஷா ஜெகநாதன் தம்பதியினர் அன்னதான கூடத்திற்கு ஆயிரம் லிட்டர்   கொள்ளளவு கொண்ட சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உபயமாக கோயில் இணை ஆணையர்  செ. மாரிமுத்துவிடம் இன்று (05.11.2022) வழங்கினார்கள் , முன்னதாக அர்ச்சகர் சுந்தர்பட்டர்  சிறப்பு பூஜை செய்தார் .

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO