திருச்சியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி அமைச்சர் மகேஸ் வீரர்களுக்கு சிறப்பு

திருச்சியில் தமிழக முதல்வர் பிறந்தநாள்  கிரிக்கெட் போட்டி அமைச்சர் மகேஸ் வீரர்களுக்கு சிறப்பு

தமிழக முதல்வர்  பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க இளைஞரணி மத்திய மண்டலம் சார்பாக தொடங்கப்பட்டுள்ள தலைவர் கிரிக்கெட் லீக் போட்டியில்(TCL)
திருச்சி  காட்டூர்  SIET கல்லூரி மைதானமயத்தில் நடைபெற்றது. காட்டூர் பகுதியில் பங்கேற்ற வீரர்களை சந்தித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொண்டார்.

லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும் வழங்கினார் இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரி மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்   ஆனந்த், தெற்கு மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் தர்மராஜ் ஆகியோரும் மாவட்ட,நகர,  பகுதி, பேரூர் அணிகளின்  அமைப்பாளர்களும், விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.