தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் மாணவர்கள் செய்த அசத்தல் செயல்

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் மாணவர்கள் செய்த அசத்தல் செயல்

திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஐ கொண்டாடும் வகையில் "தமிழ்நாடு நாள்" எனும் வடிவில் நிற்கும் மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பார்வையிட்டு ,

மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நாள் ஜூலை 18 அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn