திருச்சியில் அரசு பள்ளியில் ஆசிரியை முன்பு மாணவனை திட்டி எட்டி உதைத்த தந்தை

திருச்சியில் அரசு பள்ளியில் ஆசிரியை முன்பு மாணவனை திட்டி எட்டி உதைத்த தந்தை

திருச்சி மணப்பாறைவையம்பட்டி அடுத்த கூடத்திப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்

நெவினா மேரி ( 7 ) 2ம் வகுப்பு  வின் சென்ட்ராஜ்  என்பவரின் மகளும் கூடத்தி பட்டி இதே ஊரை சேர்ந்த அருளப்பன் மகன் டார்வின் விஜய் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் 3 வகுப்பு படித்து வருகிறர் நேற்று மாலை வேளாங்கண்ணி அம்மாள் ஆசிரியர் பாடம் எடுத்த போது வின்சென்ட் மகளை அழைத்து செல்ல வந்துள்ளார்.

 அப்பொழுது அதே பள்ளியில் படிக்கும் மாணவன் டார்வின் விஜய்நீங்கள் நெவினாவின் அப்பாவா என்று கேட்டபோது வின்சென்ட் மாணவன் விஜயை ஆசிரியர் முன்பு அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

வையம்பட்டி காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை அருளப்பன் கொடுத்த புகாரில்வின்சென்ட் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision