கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர்

கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருவாசி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாமினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (10.06.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஸ்ரீதர், மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.கணபதி மாறன், முக்கிய பிரமுகர் வைரமணி,

கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision