பறவைகள் கணக்கெடுப்புக்கு விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

பறவைகள் கணக்கெடுப்புக்கு விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

எதிர்வரும் 29.01.2023 அன்று காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு திருச்சி மாவட்டத்தில் 15 (பதினைந்து) இடங்களில் நடைபெற உள்ளது.

இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள திருச்சி வனச்சரக அலுவலர் (செல் : 94436–49119) என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வனச்சரக அலுவலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn