திருச்சியில் நாளை(21.06.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை(21.06.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகின்ற செவ்வாய்க்கிழமை(21.06.2022) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் புள்ளம்பாடி, வடுகர்பேட்டை, கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம் கண்ணூர், ஒரத்தூர்,சாத்தப்பாடி, சிலுவைபட்டி, கல்லகம்,கீழ் அரசூர்,  ஆமஅரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளத்தூர்,அழந்தலைப்பூர், கருட மங்கலம், வந்தலை, கூடலூர், சிறுவயலூர், காணகிளியநல்லூர், பெருவளப்பூர், குமுளூர், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி விசி புரம்,

கோவண்டாகுறிச்சி, புதூர் பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர் ,ஆ.மேட்டூர்,  குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, T. கல்விகுடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம் மற்றும் அரியூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்ற தகவலை மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO