சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி இளைஞர்

சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி இளைஞர்

தாய்லாந்து நாட்டில் ரக்ஷாசிமா நகரில் டிசம்பர் 1 அன்று துவங்கி 8ஆம் தேதி வரை IWAS World Ability Games நடைபெற்றது. பாரா தடகள பாரா பேட்மின்டன் பாரா நீச்சல் என அனைத்து பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

21 இந்திய வீரர் வீராங்கனை கலந்து கொண்ட பாரா பேட்மின்டன் பிரிவில் 7 தமிழக வீரர் வீராங்கனை மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் முதுநிலை பயிற்சியாளர் பத்ரி நாராயணன் பாரா பேட்மின்டன் பயிற்சியாளர் இர்பான் ஆகியர் கலந்து கொண்டுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கார்த்திக் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision