Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடத்தப்பட்டது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2025 – மாநகராட்சி 39 வது வார்டில் நடைபெற்றது. நிகழ்வில் கவுன்சிலர் எல் ரெக்ஸ், மாநகராட்சி உதவி ஆணையா சரவணன், சுகாதார ஆய்வாளர் அப்புராஜா, வாக்கு சாவடி அலுவலர்கள் இந்திரா, நிர்மலா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சக்திவேல், வாக்கு சாவடி முகவர்கள் அருள், பெரியசாமி மற்றும் வாக்காளர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *