Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (24.09.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (24.09.2024) பராமரிப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவெறும்பூர், கிருஷ்ண சமுத்திரம், மலைக்கோயில், தொழிற்பேட்டை, டி.நகர், பிரகாஷ்நகர், வேங்கூர், சோழமா நகர், சோழமாதேவி, கக்கன்காலனி, பர்மாகாலனி, நேருநகர்,

அண்ணா நகர், நவல்பட்டு, போலீஸ்காலனி, 100 அடிரோடு, பூலாங்குடி, பழங் கனாங்குடி, கும்பக்குடி, சூரியூர், காந்தலூர், எம்ஐஇடி, குண்டூர் ஆகிய பகுதிகளில் நாளை (24ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (24.09.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவலூர்புதூர்,

பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் நாளை (24ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய முசிறி கோட்ட செயற்பொறியாளர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *