Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நாளை (20.08.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (20.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை,

ராவுத்தன்மேடு, பெல் நகர்,இந்திரா நகர், பெல் டவுன்ஷிப், சி.ஏ.இ.ஆர் மற்றும் பி.எச் செட்டார், தேசிய தொழில்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, தேவராயனேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (20.08.2022)

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *