கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்
உறையூர் ஹவுசிங் யூனிட்,கீரை கொல்லை தெரு,குறத்தெரு,நவாப் தோட்டம்,நெசவாளர் காலனி,திருதாந்தணிரோடு, டாக்கர் ரோடு, பிவிஎஸ் கோயில்,கந்தன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர்,மங்கள நகர், சந்தோஷ் நகர்,மருதண்டா குறிச்சி,
மல்லியம்பத்தூர், ஆளவந்தநல்லூர், சீரா தோப்பு,ஏகிரிமங்கலம்,சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை,கூடலூர், முத்தரசநல்லூர், கலெக்டர்வெல் குடியேற்று நிலையம், பொன்மலை குடியேற்று நிலையம்,ஹச் Happ குடியேற்று நிலையம், தேவதானம்,
சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்கார் பாளையம்,அரியமங்கலம் கிராமம்,பணயக்குறிச்சி, மூலக்குடி ஒட்டக்குடி, வேங்கூர் அரசங்குடி,நடராஜபுரம் மற்றும் தோகூர் திருவானைக்கோயில்,அம்மா மண்டபம்,நெல்சன் ரோடு
ஆகிய பகுதிகளில் (15. 05.2025) வியாழக்கிழமை காலை 9:45 முதல் மதியம் 2.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கா.முத்துராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments