ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 28.07.2025 அன்று காலை 08:30 மணி முதல் 09:30 மணி வரையும், அதனை தெடர்ந்து 29.07.2025 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 01:30 மணி வரையும் கீழ்க்கண்ட பகுதிகளில்
மின்சாரம் இருக்காது.கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர், வடக்கு, மேல, கீழ் தெருக்கள், நீதிமன்றம், நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம். செம்படவர் தெரு, அணைக்கரை, லெட்சுமி நகர், அன்னை அவென்யூ.
சாலை ரோடு, தெப்பக்குளத் தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞான் வீதிகள், வடக்கு வாசல், வரதகுரு நகர், தசாவதார சன்னதி, கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேல வாசல்.மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட்
தாயார் சன்னதி, வடக்கு தேவி தெரு, பூமார்க்கெட், வசந்த நகர், பட்டர் தோப்பு.ராகவேந்திரபுரம், மல்லிகை பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, வாருதி நகர்,காந்தி ரோடு, ரெங்க நகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மாநகர் கீதாபுரம், மலையப்ப நகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன்.
ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் R.செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments