Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (05.11.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி E.B.ரோடு 33 கே.வி.துணை மின் நிலையத்தில் நாளை (05.11.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்துணைமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு,

பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், A P.நகர்,

லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை (05.11.2024) (செவ்வாய்கிழமை) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ் நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம், செயற்பொறியாளர் பொறிஞர். கா.முத்துராமன் தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

அதவத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (05.11.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் போசம்பட்டி, அதவத்தூர், இனியானூர், மேலப்பட்டி, கொய்யா தோப்பு, கீழவயனார், போதாவூர், சாந்தாபுரம், முள்ளிக்கரும்பூர், புலியூர், பள்ளக்காடு, வாசன் சிட்டி, புங்கனூர், எட்டரை, அல்லித்துறை, வியாழன் மேடு, கீரிக்கல், மேடு, நாச்சிக்குறிச்சி, கோப்பு, செவகாடு, சோமரசன்பேட்டை,

தாயனூர், ஒத்தக்கடை, மல்லியம்பத்து, வாசன் வேலி, வயலூர், குழுமணி, சிவந்தநகர், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (5ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு மற்றும் பெருநகர் கோட்ட பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (5ம்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துவரங்குறிச்சி, அழ காபுரி, அக்கியம்பட்டி, நாட்டார் பட்டி, அதிகாரம், சடவேலம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசு குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, மருங்காபுரி, பொருவாய்,

வேலக்குறிச்சி, பழைய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (05.11.2024) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மணப்பாறை இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *