Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் முருகக் கடவுளை தவறாக சித்தரித்ததாக பாஜகவினர் எதிர்ப்பு!

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் வயலூர் முருகன் அருகே கிருபானந்த வாரியார் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் முருக கடவுளை தவறாக சித்தரித்து பேனர் வைத்து உள்ளனர் என பாரதிய ஜனதா கட்சியின் மணிகண்டம் வடக்கு ஒன்றிய தலைவர் சசிக்குமார் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார். 

Advertisement

இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் வயலூர் முருகன் கோவிலுக்கு முன்னதாக பாஜக நடத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *