திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் சுதாகர் அவர்களை அடையாளம் தெரியாத மர்ப நபர்கள் தாக்கியதில் அவரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

இதனை தொடர்ந்து 2013 பேட்ச் காவல் பணியில் இணைந்த திருச்சி மாநகர மற்றும் மாவட்ட குழுவில் உள்ள நண்பர்கள் மற்றும் அனைத்து காவல் நண்பர்கள் பங்களிப்பு அளித்த உதவி தொகை ரூபாய்.1,57,579 /-அவரின் மேல் சிகிச்சைக்காக அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           110
110                           
 
 
 
 
 
 
 
 

 06 October, 2024
 06 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments