நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள் (இராப் பத்து) 9ஆம் நாளில்
முத்து நேர் கிரீடம் சாற்றி;
அதில் தொங்கல் சுட்டி பதக்கம் அணிந்து;
திருக்காதுகளில் – மகர கர்ண பத்ரம் சாற்றி; திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம் , புட்டாபூர் பதக்கம் அணிந்து;
வைர அபய ஹஸ்தம்; வைரக்கல் அடுக்கு மகர கண்டிகை பதக்கங்கள் அணிந்து;
மஞ்சள் வர்ண பட்டு உடுத்தி ;
பின் சேவையாக – முத்து கபாய் அணிந்து சேவை சாத்திக்கிறார்;
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments