நிதி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஒரு பகுதியாக, திருச்சி சுங்க சுங்கத்துறையால் (முந்தைய) 856.35 கிலோ கஞ்சா மற்றும் 99.23 கிலோ ஹஷிஷ் ஆகியவற்றை அழித்தது.
ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அரியலூர் டால்மியா சிமென்ட் வளாகத்தில் எரிக்கப்பட்டன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments