அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஜவ்வாது மலை பட்டறைக்காடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களைப் பார்வையிட்டு, புதிதாக கட்டப்படவுள்ள மாணவர் விடுதி குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அங்கு பயின்று வரும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் இடைநிற்றல் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments