ஷர்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த ஒரு ஆண் பயணியை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 24 கேரட் கொண்ட 66.68 லட்சம் மதிப்புள்ள 1061 கிராம் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தி தெரிய வந்துள்ளார்.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments