Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை: திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன் பறக்கத் தடை

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *