Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தமிழகத்தில் இன்று 2, 487 பேருக்கு கொரோனா – திருச்சியில் 45 பேருக்கு தொற்று!

கொரோனா நோய்த்தொற்று தொடங்கி எட்டு மாதங்கள் கடந்து பயணித்து வருகிறோம். இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தொற்றால் இதுவரை 7, 34, 429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7, 04, 031 பேர்  தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனோ தோற்றால் இதுவரை 11, 244 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று(04.11.2020) தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்றால் 2,487 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.‌ திருச்சியில்  தற்போது திருச்சியில் 347 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

 இன்றைய நிலவரப்படி திருச்சியில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *