Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (04.06.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

 அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவேண்டி இருப்பதால் வருகின்ற 04.06.2022 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணிவரை 

 அரியமங்கலம்,இராணுகாலனி பாப்பாக்குறிச்சி, மேலக்கல்கண்டார்க்கோட்டை,பாலாஜி நகர் ஒரு பகுதி,SIT,அம்பிகாபுரம்,ரயில்நகர்,நேருநகர்,காமராஜ்நகர்,மலையப்பநகர்,கைலாஷ் நகர்,சக்தி நகர்,ராஜப்பா நகர்,எம்.ஜி.ஆர் நகர்,சங்கிலியாண்டப்புரம்,மேலக்கல்கண்டார்க்கோட்டை,கீழகல்கண்டார்க்கோட்டை,வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர் செந்தண்ணீர்புரம்,காட்டூர்,திருநகர், நத்தமாடிபட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர்,பொன்மலைஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பதை மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *