த.வெ.க தலைவர் விஜய் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்தார். அதற்கு போலீசார் உரிய முறையில் பாதுகாப்பு அளித்தனர். அதேபோல வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் விஜய் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கரூர் சம்பவம் கூட்டு சதி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு,
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது அது குறித்து நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments