திருச்சி கருமண்டபத்தில் நடைபெற்ற வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சங்க மாநாட்டில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம் முரசொலி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநிலத் தலைவர் மோகன் மற்றும் தட்சிணாமூர்த்தி சத்தியமூர்த்தி ரவிச்சந்திரன் கழக நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், மோகன்தாஸ் பி ஆர் பாலசுப்ரமணியன் ராமதாஸ் புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments