Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மத்திய மண்டல ஐ.ஜியின் ‘காக்கி’ காதல் கடிதம்

பிப்ரவரி மாதம் என்றாலே எல்லோர் நினைவிலும் காதல் கொண்டாட்டங்கள் தான் முதலில் வரும்.வயது வரம்பின்றி அனைவருக்கும் பிடித்தமான மாதமாக பிப்ரவரி மாதம் இருப்பதற்கு காதலர் தினம் ஒரு காரணம்.பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் உலக காதலர் தினம்  நம் அன்புக்குரியவர்களிடம் காதலை பரிமாறிக் கொள்ளும் ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்கமுடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது.

காதலும் கவிதையும் பிரிக்க முடியாத ஒன்று, காதலர் தினத்தன்று  அன்புக்குரியவர்களுக்கு  கவிதையாய் நம் உணர்வுகளை வெளிப்படுத்துவது  மகிழ்ச்சியில் ஆகச்சிறந்த ஒன்று.காதலர் தினத்தில் நம் அன்புக்குரியவர்களுக்கு மட்டும்  அன்பை பரிமாறிக் கொள்ளாமல் நாம் நேசிக்கும் பணியிலும் காதலை கொண்டாடி தீர்க்கலாம் அப்படி,தான் நேசித்த காவல் துறை குறித்து கொண்டாடித்தீர்த்த காதல் கவிதைதான்   இது!

எப்படியாகினும்  எல்லாவற்றிற்கும் முதலாய் அமைவது காதல்தான்! அப்படி காக்கி மீது கொண்ட காதலை வெளிப்படுத்தியுள்ளார் மத்திய மாநில காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்.

இதை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *