இன்று 11வது மாநில மல்லர் கம்ப போட்டி தமிழ்நாடு மல்லர் கம்ப கழகம் விழுப்புரத்தில் 9, 10 ஆம் தேதியில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட மல்லர் கம்ப கழகம் மற்றும் கேலோ இந்தியா மல்லர் கம்ப பயிற்சி மையம் சார்பாக கலந்து கொண்டனர்.
அதில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ / மாணவிகளை மாவட்ட ஆட்சியர் M.பிரதீப் குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு மற்றும் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் சரோஜினி மற்றும் மாவட்ட விளையாட்டு விடுதி அலுவலர் சுகந்தி ஆகியோர் வாழ்த்தினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments