பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வேதாத்திரி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி மற்றும் சமையல் கூடத்துடன் கூடிய வைப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மண்டலத்தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் பிரபாகர் ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments