Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ.19.72 லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம், கல்லகத்தில் ரூபாய் 19.72 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தினை இன்று (29.3.2022) மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என். நேரு திறந்து வைத்தார் . 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன் .எஸ்.இனிகோ இருதயராஜ், புள்ளம்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் ரசியா ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.முரசொலி மாறன்,மாவட்டப் பிரமுகர் க.வைரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *