Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் நாய் 17.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலை (OMNI BUS STAND

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (07AL2026) திறந்து வைத்து பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப..அவர்கள், மாநகர காவல் ஆணையர் திருமதி காமிவி.இ.காட்ட அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்.இ.ஆ.ப.அவர்கள், மாநகர காவல் துணை ஆணையர் திருஈஸ்வரன்.இ.கா.ப. நகர பொறியாளர் திரு.சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *