ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்:
இன்று 11.11.2025 திருக்கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பெரம்பலூர் உதவி ஆணையர் சி. உமா மேற்பார்வையில் உள்துறை கண்காணிப்பாளர்
வேல்முருகன் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், பரந்தாம கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆய்வாளர்கள் பாஸ்கர், உதயகுமார், திருக்கோயில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments