Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசியக் கல்லூரியின் கணினி பயன்பாட்டுத் துறை, 09 ஜனவரி 2023 திங்கட்கிழமை ஏசி-ஆடிட்டோரியத்தில் புரிந்துணர்வு விழாவை நடத்தியது. டாக்டர் கோ.ஸ்ரீநாகன்யா வரவேற்பு உரையாற்றினார். கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர் மு.அனுஷா தலைமை விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் தலைமை உரையாற்றினார்.

S. சையத் நஜிமுதீன், AGM, MINDZCUBE.COM & Y. ஷாகுல் ஹமீது, ஆலோசகர், MINDZCUBE.COM. பெங்களூரு, கல்லூரியின் கணினி பயன்பாட்டுத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அதன் நன்மைகள், தரவு,

வடிவமைப்பு, பகுப்பாய்வு, வலை மேம்பாடு மற்றும் டிஜிட்டல் சமூக ஊடக மேம்பாடு ஆகிய துறைகளில் எதிர்கால தொழில் வாய்ப்புகள் பற்றி, BCA, IT மற்றும் B.Com மாணவர்கள் இடையே விவாதித்தனர். கணினி  பயன்பாட்டியல் துறை பேராசிரியர் எம்.உமாமகேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *