Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முரசொலி மாறனின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் – திமுக மாவட்ட அலுவலகத்தில் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன், அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மாவட்டத் துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் கருணாநிதி, டோல்கேட் சுப்பிரமணி,தொமுச மாநில செயலாளர் குணசேகர் கோட்டத் தலைவர் துர்கா தேவி, கண்ணன், மோகன்தாஸ், ராம்குமார்,

ராமலிங்கம், கிராப்பட்டி செல்வம், பீ.ஆர்.பாலசுப்பிரமணியன், கலைச்செல்வி, சிங்காரம் உள்ளிட்ட பகுதி செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *